இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மாவட்ட கவுன்சிலர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 August 2024

இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மாவட்ட கவுன்சிலர் பங்கேற்பு.

இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மாவட்ட கவுன்சிலர் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இராஜாவூர்‌ ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வெள்ளிக்கிழமையான இன்று மதியம் 1.30 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.


இதில் தலைமையாசிரியர் இந்திரா மறு கட்டமைப்பு கூட்டத்தின் அவசியத்தை பற்றியும் எடுத்து துறைத்தார், மேலும் இது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி கலந்து கொண்டு மேலாண்மை குழுவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.


இதில் பயிற்றுனர் பவுன்ராஜ், தற்காலிக ஆசிரியர் சரளா, துர்கா, சத்துணவு ஊழியர்கள் முபினா, அருள்மொழி, மற்றும் பெற்றோர்களும் வார்டு உறுப்பினர்களும் எஸ்எம்சி உறுப்பினர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாவட்ட செய்தியாளர் மோ .அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/