கல்லூரியின் துணை முதல்வர்,திரு. சேவியர் ராஜரத்தினம் (கல்விப்பிரிவு) வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்த் துறைப் உதவி பேராசிரியர் முனைவர், கி.பார்த்திராஜா அறிமுக உரையாற்றினார். தமிழர்களின் வரலாற்றை உலகத்திற்கே வெளிச்சம் காட்டிய இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்(கீழடி) திருமிகு.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற பேராசிரியர்,திரு. ரத்தினம்நடராசன் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கல்லூரியின் பேராசிரியர்கள், முனைவர் அ. பிரபு, முனைவர் சிவசந்திரகுமார் மாணவர்கள் என்று மிகச் சிறப்பாக நிகழ்வு தொடங்கியது. முடிவில் உதவிப் பேராசிரியர்,திரு. மோகன்காந்தி அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment