திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே 13/14/15 பிரியாணி திருவிழா 20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 50 அரங்குகளில் திருவிழா நடைபெறுவதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு நடைபெற்று வந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் பொதுமக்கள் நலனை கருதி இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. அமர் குஷ்வாஹா. பிரியாணி திருவிழா தற்காலிமாக தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
Post Top Ad
Friday, 13 May 2022
ஆம்பூர் பிரியாணி திருவிழா மழையின் காரணமாக தற்காலிகமாக ரத்து.
Tags
# திருப்பத்தூர்

About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment