இதில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் அண்ணாமலை, நரசிம்மன், சேர்மன் முருகேசன், முன்னாள் சேர்மன் ராஜமாணிக்கம், சம்பத் எஸ்எம்சி, தலைவர் கல்வி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ராணுவ வீரர் தட்டுகளை வழங்கினார் தலைமையாசிரியர் உதவி ஆசிரியர் உமாராணி தற்காலிக ஆசிரியர் சரளா சத்துணவு ஊழியர்கள் முபினா சரளா ஆகியோர் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் இந்திரா அவர்கள் லட்டு ஜாங்கிரி சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்கியும் பெற்றோர்கள் அனைவருக்கும் தேநீர் கொடுத்து விழா சிறப்பாக முடிவடைந்தது.
இதன் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று வைக்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை
No comments:
Post a Comment