திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி பேரூர் செயலாளர் உமாசந்திரன், மாவட்ட திமுக தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment