மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம்  வி.கே வட்டம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு  திட்டத்தின் கீழ் 11 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலர் மணவாளன் மற்றும் திமுக திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் திருப்பதி, கந்திலி தெற்கு ஒன்றியம் அசோக் குமார், பால்நாங்குப்பம் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் சுற்று வட்டார பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தேன்மொழி, ரமேஷ், மனோகரன்,வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/