டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றம் சார்பாக ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பெருமன்றம் சார்பாக ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பாக  மாவட்ட தலைவர் கோபி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் வள்ளிவைத்த வீரர்களின் அகற்ற வலியுறுத்தி குற்றம் சாட்டப்பட்ட பா. ஜ. க  நாடாளுமன்ற  உறுப்பினர் பிரிஜ் புஷன் சரண் சிங்கை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்  சுந்தரேசன் , நகர செயலாளர் முருகன், மாணவரணி மாநில செயலாளர் தினேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர். தொண்டர்கள் சுமார். 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/