திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி ஆ.பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து சுமார் 1.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியை புதுப்பித்தல் பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.ஏ.குணசேகரன், ஜெகதீசன், சண்முகம், தீபா வெங்கடேசன், வழக்கறிஞர் மாது, சக்கரை,சசி, ஊராட்சி மன்ற துணை தலைவர் A.P. பழனிவேல், மற்றும் செந்தில், சக்திவேல், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment