திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வேளாண் உழவர் தினம் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சி மகளீர் திட்ட அலுவலர் பிரியா மற்றும் வேளான் இணை இயக்குனர் கண்ணகி வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment