கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் அமைதி பேரணி எம்எல்ஏக்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 August 2024

கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் அமைதி பேரணி எம்எல்ஏக்கள் பங்கேற்பு.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மாவட்ட அவை தலைவர் ஆனந்தன் தலைமையில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.


இந்த ஊர்வலத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி கே மோகன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர். கவிதா தண்டபாணி. எஸ் கே சதீஷ்குமார். உமா கண்ணுறங்கம். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மாணவரணி துணை அமைப்பாளர் டி சி கார்த்தி. வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி குமார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். ஸ்ரீதர். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சூரியகுமார். மாவட்ட பொருளாளர் கே பி ஜோதிராஜ் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஐயப்பன். கோபி. நந்தினி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். அசோக் குமார். பொன் நாகராஜ். சார்லஸ் நவீன் குமார். சிவா. நதீம். தவுலத் பாஷா. உள்ளிட்டோர் அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் கலைஞனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த அமைதி பேரணியில் 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர் என்பது குறித்து தக்கது.


- மாவட்ட செய்தியாளர்  மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/