திருப்பத்தூர் மாவட்டம் கரியம்பட்டி கலை கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 9 August 2024

திருப்பத்தூர் மாவட்டம் கரியம்பட்டி கலை கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி அரசு கலை கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கேற்று கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வனாதன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன். கந்திலி சேர்மன் திருமதி திருமுருகன். துணை சேர்மன் மோகன்  கந்திலி ஒன்றிய செயலாளர். அசோக் குமார். மோகன்ராஜ். குணசேகரன். மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர்  மோ.அண்ணாமலை .

No comments:

Post a Comment

Post Top Ad

*/