திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் அதன்பிறகு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுடன் கூடிய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்திற்கும் பலத்த மழை செய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகின்றது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment