மாவட்ட ஆட்சியர் தலைமையில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 March 2022

மாவட்ட ஆட்சியர் தலைமையில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

உலக காசநோய் தினமான இன்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இன்று காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மற்றும் நாட்றம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளருமான என். கே. ஆர். சூரியகுமார் Ex., MLA,  திமுக தமிழ்நாடு வேளாண் பொருள் உற்பத்தியாளர் சங்க தலைவர் S.R. ராஜேந்திரன், திமுக நகர செயலாளர், திருப்பத்தூர் திமுக நகராட்சித் தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் வெங்கடேஷ், A.R சபியுல்லா, மற்றும் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள், பயனியானிகள், திமுக கழக முன்னோடிகள், நகராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad