திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஹரிஹந்த் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது தனியார் (தக் ஷீலா) சிபிஎஸ்சி பள்ளி, இப்பள்ளி நிர்வாகம் ஆம்பூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 5 லட்சம் வரி பாக்கியை செலுத்த பல பள்ளிக்கு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர், இந்நிலையில் தற்போது வரை பள்ளி நிர்வாகம் வரி செலுத்தாததால், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை..
ஆம்பூரில் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..
No comments:
Post a Comment