இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்தும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கோவை சய்யது தலைமையில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மற்றும் கர்நாடகா பாஜக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக பாஜக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தை கண்டித்து ஆம்பூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்.
No comments:
Post a Comment