இதனால் அந்த வழியாக செல்லுகின்ற பொதுமக்கள் மரண பயத்தோடு கடந்து செல்லுகின்றனர். பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற மின்சார கம்பத்தையும்& மின்சார கம்பியையும் உடனடியாக மாற்ற அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மடவாளம் மின்பகிர்மான வட்ட பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா? என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment