திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது, இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர், இந்த நிலையில் இன்று மாலை திடீரென திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பாச்சல்,கசிநாயக்கன்பட்டி, ஹவுசிங்போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
Post Top Ad
Wednesday, 13 April 2022
திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
Tags
# திருப்பத்தூர்

About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment