பசுமை தாய் நாடு அறக்கட்டளை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 April 2022

பசுமை தாய் நாடு அறக்கட்டளை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இதில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு மற்றும் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்.


திருப்பத்தூர் நகராட்சி 36 வது வார்டில் நமது பகுதியில் தூய்மை திருப்பத்தூர் தூய்மை பணி அனைத்து கிராமங்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று நமது பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு அமர் குஷ்வாஹா ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் தூய்மைப் பணியை நமது பகுதியில் தொடங்கி வைத்தார் சிறப்பாக ஏற்பாடு செய்து தூய்மை பணியாற்றவேண்டும் எண்ணத்தில் 36-வது வார்டு உறுப்பினர் மற்றும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பாகவும் மற்றும் தலைவர். நகராட்சி அலுவலர். ஆய்வாளர் அவர்கள். மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர் இவ்விழாவை போல பசுமைத் தாய் நாடு அறக்கட்டளை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முன்னுதாரணமாக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என முன்னின்று எடுத்து செய்கின்றனர்.

திருப்பத்தூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் திருப்பத்தூர் தூய்மை பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் தூய்மை திருப்பத்தூர் ஆக நாம் மாற வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad