கந்திலி அருகே பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

கந்திலி அருகே பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய குனிச்சி பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டிகே  ராஜா மற்றும்  கிருபாகரன் . மாநில மகளிர் அணி தலைவி நிர்மலா நாட்றம்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் அசோக் குமார் மற்றும் 50 க் கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad