இதை திருவிழாவாகக் கொண்டாட எண்ணி நமது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. அமர் குஷ்வாஹா அவர்கள் ஆம்பூர் பிரியாணி சாதனை திருவிழாவாக வருகின்ற,13,14,15, ஆகிய மூன்று நாட்கள் விழா நடைபெறும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் ஆம்பூரில் காலம் காலமாக பேர் போனது பிரியாணி. இது அனைவருமே அறிந்து ஒன்று இது திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் ஒரு பெருமையாக உள்ளது அதுமட்டுமல்லாமல் அனைத்து ஊர்களிலும் இருந்து வந்து ஆம்பூர் பிரியாணியை ரசித்து ருசித்து போவார்கள்.
No comments:
Post a Comment