ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய தாத்தா வீட்டில் வசித்து வருகிறார் இந்நிலையில் இன்று இளைஞர் காணவில்லை என்று தேடியபோது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நகர காவல்நிலையத்திற்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment