திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிகளுக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டாடுவதற்கான வழித்தடத்தை புதூர் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அப்போது அவர் உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ். சி என் அண்ணாதுரை எம் பி ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன். ஜோலார்பேட்டை நகர மன்றத் தலைவர் காவியா. உட்பட பலர் உடனிருந்தனர்.
Post Top Ad
Sunday, 15 May 2022
உயர்மின் அழுத்த மின்சாரம் செல்வதற்கான வழித்தடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
Tags
# ஜோலார்பேட்டை

About தமிழக குரல்
ஜோலார்பேட்டை
Tags
ஜோலார்பேட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment