திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சந்தை கோடி ஊர் பகுதியில் இன்று திருப்பத்தூர் தீயணைப்பு சார்பில் பொதுமக்களுக்கு விபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது இதில் தீயணைப்பு பொது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தீ விபத்தின் போது எவ்வாறு செயல்படுவது என்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, இதில் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் என குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Saturday, 14 May 2022
தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Tags
# ஜோலார்பேட்டை

About தமிழக குரல்
ஜோலார்பேட்டை
Tags
ஜோலார்பேட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment