தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 May 2022

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சந்தை கோடி ஊர் பகுதியில் இன்று திருப்பத்தூர் தீயணைப்பு சார்பில் பொதுமக்களுக்கு விபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி  தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது இதில் தீயணைப்பு பொது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தீ விபத்தின் போது எவ்வாறு செயல்படுவது என்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, இதில் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் என குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad