கொடுமாம்பள்ளி பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

கொடுமாம்பள்ளி பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை.

IMG-20220514-WA0027
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி முனியம்மாள் வயது 75 இவர் மாலை 7 மணி அளவில் ரோட்டில் தனியாக நடந்து சென்றுள்ளார் அப்போது பைக்கில் வந்த ஆசாமிகள் மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றனர்.


இதுகுறித்து மூதாட்டி திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன். மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/