திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்ன் அவர்களின் ஆணைக்கிணங்க, பொம்மிகுப்பம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். முருகன் தலைமையில், உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணி இருபால் ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று அரசுப் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை சேர்க்கவும், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு உதவிகள் செய்து, அந்த மாணவர்களையும் பள்ளிக்கு வர செய்யவும் பிரச்சாரங்கள் நடைபெற்றது.
Post Top Ad
Friday, 17 June 2022
மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிறுத்த மாணவர்கள் சேர்க்கை பிரச்சாரம் நடைபெற்றது.
Tags
# திருப்பத்தூர்

About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment