மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிறுத்த மாணவர்கள் சேர்க்கை பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 17 June 2022

மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிறுத்த மாணவர்கள் சேர்க்கை பிரச்சாரம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  அய்யன்ன் அவர்களின் ஆணைக்கிணங்க, பொம்மிகுப்பம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். முருகன் தலைமையில், உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணி இருபால் ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று அரசுப் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை சேர்க்கவும், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு உதவிகள் செய்து, அந்த மாணவர்களையும் பள்ளிக்கு வர செய்யவும் பிரச்சாரங்கள் நடைபெற்றது. 

இந்த பிரச்சாரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ராதா மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமார்கிராம நிர்வாக அலுவலர் தினகரன் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் உட்பட ஊர் பொதுமக்கள் என்று கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad