புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள்
புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1தொடர்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 700000/. ல் பொதுப் பயணாளிகளுக்கு ( GC) 40% மானியம் ரூ.280000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.420000 மானியமாக வழங்கப்படும்
புதிய மீன் வளர்ப்பு குளங்கள்
புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 வெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 70,0000/ல் பொதுப் பயணாளிகளுக்கு(OC) 40% மானியம் ரூ 2,80,000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு(60)% மானியம் ரூ 4,20,000 / மானியமாக வழங்கப்படும்
பன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்
நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1 ெவக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இலக்கு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 4,00,000/ ல் பொதுப் பயனாளிகளுக்கு ( GC) 40% மானியம் ரூ 1,60,000 / பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு( SC) 60% மானியம் ரூ 2,40,000 / மானியமாக வழங்கப்படும்.
சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்
சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின் தொகை ரூ 7,50,000/ல் பொதுப் பயனாளிகளுக்கு(GC)40% மானியம் ரூ 3,00,000/ பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயணாளிகளுக்கு(SC)60% மானியம் ரூ4,50,000/ மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள்
மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், வேலூர் அலுவலகத்தை (எண் 16, 5 வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலூர் 600 007 (அலுவலக தொலைபேசி எண் 04162240329, அலை பேசி எண் 9384824248 மின்னஞ்சல் adififvellore1@gmail.com) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் திரு அமர் குஹ்வாஹா.இ,ஆ,ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment