திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதி மொழியைக் மாவட்ட ஆட்சி தலைவர் திரு அமர் குஹ்வாஹா இ,ஆ,ப அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்கப்பட்டது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இ, வளர்மதி மகளிர் திட்ட இயக்குனர், திருமதி உமா மகேஸ்வரி மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர்கள் திரு வில்சன் இராஜசேகர், திரு மோகன குமரன், தனித்துனை ஆட்சியர்( ச,பா,தி) திரு கிருஹ்ண மூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு விஜயன்,உதவி ஆணையர்(கலால்) திருமதி பானூ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி சரஸ்வதி, அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Post Top Ad
Friday, 19 August 2022
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதி மொழி.
Tags
# திருப்பத்தூர்

About தமிழக குரல்
திருப்பத்தூர்
Tags
திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment