கால்வாய் பணிகள் இடிந்து விழுந்ததை கோரி பொதுமக்கள் வாக்குவாதம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 October 2022

கால்வாய் பணிகள் இடிந்து விழுந்ததை கோரி பொதுமக்கள் வாக்குவாதம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 20,21,14, ஆகிய பகுதியில் தார் சாலையுடன் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இடிந்து விழுந்த அவலம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடிந்து விழுந்ததை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதம். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/