திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 20,21,14, ஆகிய பகுதியில் தார் சாலையுடன் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இடிந்து விழுந்த அவலம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடிந்து விழுந்ததை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதம்.
Post Top Ad
Wednesday, 12 October 2022
கால்வாய் பணிகள் இடிந்து விழுந்ததை கோரி பொதுமக்கள் வாக்குவாதம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment