குடிநீர் இணைப்பு பணிகள் மற்றும் 100 நாள் வேலை அட்டைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர்.மணிஷ் நாரணவரே.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

குடிநீர் இணைப்பு பணிகள் மற்றும் 100 நாள் வேலை அட்டைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர்.மணிஷ் நாரணவரே.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.56,000/- மதிப்பீட்டில்  கழிவறைகள் பராமரிப்பு பணியையும் ரூ.50,000/- மதிப்பீட்டில் அங்கன்வாடி பராமரிப்பு பணியையும்  91 வீடுகளுக்கு ரூ.34.50 பராமரிப்பு பணிகள் 75 வீடுகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பணிகள் மற்றும் 100 நாள் வேலை அட்டைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர்.மணிஷ் நாரணவரே.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப. ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வி.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் திரு.மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் திருமதி.ஆப்தா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.துரை மற்றும் பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/