
இனிய நிகழ்வில் அரசு சார்பில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி பாலா, துணை இயக்குனர் திரு பச்சையப்பன், உதவி இயக்குனர் ராகினி, அட்மா தலைவர் மற்றும் கந்திலி மேற்கொண்டு செயலாளர் கே முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே ஏ மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் தசரதன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி மோகன் குமார், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்தன், அண்ணாசாமி, கருணாநிதி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மேகலை முருகேசன், இயேசு பன்னீர்செல்வம், தனபால், பாபு, மோனிஷ், மதி, ஜெயகாந்தன், தேவராஜ், வஜ்ரவேல், சரவணன் மற்றும்கழகத் தோழர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கிளைக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment