திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அண்ணா அரங்கில் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திரு.தென்காசி. எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் அறைவுரைகளை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஜெயகுமார், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திருமதி.இராஜஸ்ரீ, சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் திரு.அரவிந்த் வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தினகரன் திரு.முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment