அதன் காரணமாக 36 வது வார்டு கவுன்சிலர் வெற்றி கொண்டான் திருமால் நகரில் இன்று வீடு வீடாக சென்று திருப்பத்தூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி குடிநீர் கட்டணம் போன்ற வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்தினால் மட்டுமே 36 வது வார்டு பகுதிக்கு தேவையான சாலை வசதி குடிநீர் வசதி மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் அரசாங்கத்தாலும் நகராட்சி நிர்வாகதாலும் செய்து தர முடியும்
எனவே நகர கவுன்சிலர் என்ற முறையில் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்றுத் தருவது என்னுடைய கடமை எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக எவ்வித பாக்கியம் இல்லாமல் செலுத்துவது மக்களுடைய கடமை என விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரச்சுரம்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை.

No comments:
Post a Comment