மேலும் பாஜக கட்சி இன்று தொடங்கப்பட்ட நாளான இன்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் குருசேவ் தலைமையில் நாட்டறம்ள்ளி பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் குருசேவ் பேசுகையில் உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். சாதாரண வார்டு கவுன்சிலரில் இருந்து மதிய அமைச்சர் வரை பாரதிய ஜனதா கட்சி பெருபான்மையாக உள்ளது. அடுத்த ஆட்சியும் மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சி தான் அமைக்க இருக்கிறது என்றும் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment