
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திரு எஸ் பி முருகேசன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் தர்மேந்திரன், சதாசிவம், வட்ட வழங்கல் அலுவலர் ஜி பி திருமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே முருகேசன் மற்றும் கே எஸ் ஏ மோகன்ராஜ், சங்கிலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், துணை தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தன், சாந்தா சண்முகம், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் கே விஜயலட்சுமி கருணாநிதி மற்றும் துணைத் தலைவர் தீபா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி கார்த்தி மற்றும் தோழர்கள் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment