திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த திருமலை குப்பத்தைச் சார்ந்த சாந்தி மாதனூர் செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் தவறவிட்ட 3 சவரன் தங்க சிங்கிலி ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் புகார் தெரிவித்த நிலையில் 13/6/2023 அன்று தவறவிட்ட தங்க சங்கிலி மீட்டு உரிய நபரிடம் வழங்கப்பட்டது.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக்



No comments:
Post a Comment