வாணியம்பாடி அடுத்த ஆத்துமேடு பகுதியில் இன்று பக்ரீத் திருநாளை முன்னிட்டு வியாபாரத்திற்காக வாணியம்பாடி அதை சுற்றி பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் ஆர்வமாக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்


No comments:
Post a Comment