திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அம்பலூர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம்.


இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆ.இ.ப. அவர்கள் விழாவை துவக்கி வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது. உடன் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை பொறுப்பாளர்கள் அரசு ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்
No comments:
Post a Comment