வளையம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 June 2023

வளையம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து.  இதில் வேலூரை சேர்ந்த 3 பேர் ரபீக் அஹமத், சாதிக் அஹமத், யாஸீன்  அஹமத் ஆகிய 3 பேர் 30 அடி மேம்பாலத்தில் இருந்து கீழ விழுந்து படுகாயம். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக். 


No comments:

Post a Comment

Post Top Ad

*/