தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லை வனப்பகுதியில் மதுவிலக்கு சோதனை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லை வனப்பகுதியில் மதுவிலக்கு சோதனை.


ஆந்திர மாநில காவல் துறையினரும், திருப்பத்தூர் மாவட்ட அமலாக்க காவல் துறையினரும் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் குழுவாக இணைந்து தமிழ்நாடு ஆந்திர  மாநில எல்லை வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதியில் 1 துணை காவல் கண்காணிப்பாளர் 2 ஆய்வாளர்கள் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும்  37 காவலர்கள் கொண்ட  குழு நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 245 லிட்டர் கள்ளச்சாராயம், 3900 லிட்டர் சாராய ஊறலும் சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள்  அழிக்கப்பட்டது.

- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:

Post a Comment

Post Top Ad

*/