இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்ச்சிக்கு SRDPS தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், என பலரும் இதில் கலந்து கொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில் சட்டப்படி முறையாக குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் எனவும் மேலும் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் பல்வேறு சமூக பிரச்சனைகளை சந்திப்பதாகவும் பல்வேறு இன்னல்களுக்கு குழந்தைகள் தள்ளப்படுவதாகவும் எனவே குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு சட்டப்படி முறையாக குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment