திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி தடுப்புச் சுவர் மற்றும் அங்குள்ள மின்கம்பங்களை உடைத்து விபத்து லாரி கிளீனர் ஆற்காடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லாரி ஓட்டுனர் பாலாஜி மற்றும் சீனிவாசன் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சென்றனர் மேற்கொண்டு ஆம்பூர் கிராமிய காவல் நிலையம் விசாரித்து வருகின்றனர்.
Post Top Ad
Wednesday, 12 July 2023
ஆம்பூர் அடுத்த ஜமீன் தேசிய நெடுஞ்சாலையில் அபார விபத்து ஒருவர் பலி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்™ - திருப்பத்தூர்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment