திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் 6அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் 6அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிகே ஆசிரமம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் இன்று 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளதாக தோட்ட பணியாளர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி 6 நிலமுள்ள சாரைப்பாம்பை லாபகமாக மீட்டனர், இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து பார்வையிட்டார், மேலும் லவாகமாக மீட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/