காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 September 2023

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில்  அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக பணி புரிந்த மாவட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/