இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 13 March 2024

இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் திருப்பத்தூர் ராணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதிதிருமுருகன்,  திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் செ.வெங்கடேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/