செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுபினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 13 March 2024

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுபினர்.


திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தர்ப்பகராஜ் அவர்களும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன்,  திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாசலம்,  கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதிதிருமுருகன்,  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் செ.வெங்கடேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/