4வது வார்டு மற்றும் 34 வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு மற்றும் பெரியார் நகர் தெரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 April 2024

4வது வார்டு மற்றும் 34 வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு மற்றும் பெரியார் நகர் தெரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 4வது வார்டு மற்றும் 34. வது வார்டுமற்றும் பிள்ளையார்  கோவில் தெரு, பெரியார் நகர்  பகுதிகளில் திமுக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி என் அண்ணாதுரைக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் துண்டு பிரசுரங்களை கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. 4 வது.வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன் 34.வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுகுணா ரமேஷ். டி ரகுநாத். மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், ரமணன் .பெருமாள். கமல். வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள்.மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad