ஆரிப் தெரு பகுதியில் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்றதால் வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 April 2024

ஆரிப் தெரு பகுதியில் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்றதால் வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆரி தெரு பகுதியில் கடந்த தேர்தலில் குறைந்த அளவு மட்டுமே வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் 100% வாக்களிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் வீடுகளில் 100% வாக்களிக்க வேண்டும் ஸ்டிக்கர் ஒட்டியும் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் மகளிர் திட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad