பொதுமக்களை வெயிலில் வாட்டி எடுக்கும் மாவட்ட நிர்வாகம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 April 2024

பொதுமக்களை வெயிலில் வாட்டி எடுக்கும் மாவட்ட நிர்வாகம்.


திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவ மாணவியர் வயது முதிர்ந்தோர் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் பயணியர் நிழல் கூடம் அன்னை ஹீரா பெண் மோடி அறக்கட்டளை சார்பாக அமைத்து தரப்பட்டது நாளை காக்கங்கரை பேருந்து நிறுத்தத்தில் திமுக வேட்பாளர் காக்கங்கரை கிராமத்திற்கு அறிமுக கூட்டத்திற்காக வந்த சி என் அண்ணாதுரை 2024 பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்காக வரும் நபருக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிழல் கூடத்தை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அச்சுறுத்துவது நியாயமா?

No comments:

Post a Comment

Post Top Ad